மகா சிவராத்திரி

இந்து மதத்தின் சைவ மரபில் வந்த அனைவருக்கும் சிவனை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறந்தது.

ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்களும் சரி சித்தர் மரபு என்றாலும் மகா சிவராத்திரி அன்று சிவன் கோவிலில் இரவு முழுவதும் கண்விழித்து சிவ வழிபாடு செய்தால் பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை.

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...