கோபக்காரி

உணர்ச்சியின்
வேகத்தில்
நிதானம் இழந்து
'கத்தியது'
கோபம் என்னும்
உண்மையின்
வெளிப்பாடு
பொய்மை பேசி
சிரிக்கும்
உறவுகளுக்கு
மத்தியில்
சிக்கிக்கொண்டு
திணறும் போது
ஆதரவு யாருமில்லை
அன்பு துளியுமில்லை
என்று அறிந்த
பின்பே எதிரில்
இருப்பவரை
காயப்படுத்த
வேண்டி சொன்ன
வார்த்தை உலகம்
புரிந்து கொண்ட விதம்
கோபக்காரி

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...