உணர்ச்சியின்
வேகத்தில்
நிதானம் இழந்து
'கத்தியது'
கோபம் என்னும்
உண்மையின்
வெளிப்பாடு
பொய்மை பேசி
சிரிக்கும்
உறவுகளுக்கு
மத்தியில்
சிக்கிக்கொண்டு
திணறும் போது
ஆதரவு யாருமில்லை
அன்பு துளியுமில்லை
என்று அறிந்த
பின்பே எதிரில்
இருப்பவரை
காயப்படுத்த
வேண்டி சொன்ன
வார்த்தை உலகம்
புரிந்து கொண்ட விதம்
கோபக்காரி
வேகத்தில்
நிதானம் இழந்து
'கத்தியது'
கோபம் என்னும்
உண்மையின்
வெளிப்பாடு
பொய்மை பேசி
சிரிக்கும்
உறவுகளுக்கு
மத்தியில்
சிக்கிக்கொண்டு
திணறும் போது
ஆதரவு யாருமில்லை
அன்பு துளியுமில்லை
என்று அறிந்த
பின்பே எதிரில்
இருப்பவரை
காயப்படுத்த
வேண்டி சொன்ன
வார்த்தை உலகம்
புரிந்து கொண்ட விதம்
கோபக்காரி