எந்த கடையில் எந்த ஊரில்
எந்த பொருள் மலிவான
தள்ளுபடி விலையில் என்று
தேடித்தேடி வாங்கும் நானே தான்
கடவுளிடம் கேட்டேன்..
ஆண்டவா நான் நூறு வயசுக்கு வாழுணும்...
அதுக்கு நீ தான் அருள் செய்யணும் என்றே....
தள்ளுபடி வாழ்க்கை.
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment