பணத்தை சம்பாதிக்க தான்
பட்ட கஷ்டங்களை எல்லாம்
சொல்லாமல் தன்னை மிகவும்
சிறந்த திறமைசாலியாக
காட்டிக் கொள்ளும் அப்பாவி அப்பா..
ஏனென்றால் தகப்பனின் வலிகள்
தனது செல்ல மகனுக்கோ
பாசமான மகளுக்கோ தெரிந்து விட்டால்
அவர்களின் மனது வலிக்குமே என்றே நினைக்கும் அப்பாவியான அப்பா
No comments:
Post a Comment