கனவு பலிக்குமா தெரியலையே.... நேத்து நல்லா தூங்கிக் கொண்டிருந்த போது ஓர் கனவு அந்த கனவில் டீ கடை( அட நம்ம கனவு டீ கடை தான் வரும்... சினிமா காரனும் அரசியல்லாதி அமர துடிக்கும் நாற்காலியாவயும்😃😃)..அட நாம குடிக்கிற டீ சாப்பிடற சாப்பாட்டுக்கு எல்லாம் GST வரி பிடிக்கிற மாதிரி அரசியல்வாதி வீட்டில் E.D Raid - பண்ணி பிடிக்கிற பணத்துக்கும் GST வரி போட்டா எப்படி இருக்கும் .. டீ குடித்து கொண்டு இருந்த இரண்டு நபர்கள் பேசிக் கொண்டு இருந்தனர் அடுத்த என்ன நடந்துச்சு எனக்கு சத்தியமா தெரியாது ஏன்னா அதுக்குள்ள கனவுல விளம்பர இடைவேளை வந்துச்சு அதுல நடிகை சமந்தா வந்து உங்க டூத் பேஸ்ட்-ல் உப்பு இருக்கான்னு கேட்க வந்துட்டாங்க..என்ன செய்யுறது நண்பா இப்போ எல்லாம் கனவுல கூட விளம்பரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க...😃😃😃கவலை மறந்து சிரிங்க நிம்மதியா தூங்குங்க
Subscribe to:
Post Comments (Atom)
100 கோடி ரூபாய் நண்பன்
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
யானை இரயில் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் ஏனோ அவற்றை கண்டுகொள்ள நேரமின்றி இவற்றின் பயனை மட்டுமே அனுபவிக்கும் மனிதரில் நானும் ஒருவன்... ...
No comments:
Post a Comment