ஆயிரம் சொந்தங்கள்
சூழ்ந்து நின்றாலும்...
அப்பாவின் அன்பும்
பரிவும் கனிவும்
கோபமான வார்த்தையும்
அதில் இருக்கும் அர்த்தமும்
அனர்த்தமும் உணர்ந்தவள்
அவரின் அன்பு மகள் மட்டுமே..
சில நேரங்களில் அவளும் கூட
அவரைப் போலவே கடினமான
நேரங்களை மெளனம் என்ற
படகில் கடக்கிறாள்... சுற்றி இருக்கும்
அனைவரும் நலமாக இருக்க வேண்டியே
அனைவரும் சொல்கின்றனர்..
அப்பாவ போலவே அவரோட
செல்லப் பொண்ணும்
No comments:
Post a Comment