பாராட்டுக்கள் என்பது மிகவும் சிறிய விஷயம் தான் ஆனால் நாம் ஒருவரை மனதார பாராட்டும் போது இரண்டு விஷயங்கள் நடக்கிறது.. எந்த ஓர் நல்ல மனிதனுக்கும் நாம் சரியான செயலை தான் செய்கிறோமா அல்லது தவறாக செய்கிறோமா என்ற மனக்குழப்பம் வரும்.. அவர் செய்கிற நல்ல செயல் பாராட்டப்படும் போது. அந்த மனிதர் தான் சரியான செயலை தான் செய்கிறோம் என்ற தன்னம்பிக்கை ஏற்படவும் மீண்டும் அந்த நல்ல செயலை செய்வார்..பாராட்டுபவர் பாராட்டை பெறுபவர் இருவர்க்குஏ நன்கு தெரியும் இந்த உலகில் நல்ல செயலை அங்கீகாரம் செய்பவர்கள் சிலரே என்று ..வலிகளை உணர்ந்தவர்களால் தான் பிறரின் வாழ்வில் வலிமையை கொடுக்க இயலும்
Subscribe to:
Post Comments (Atom)
100 கோடி ரூபாய் நண்பன்
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
யானை இரயில் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் ஏனோ அவற்றை கண்டுகொள்ள நேரமின்றி இவற்றின் பயனை மட்டுமே அனுபவிக்கும் மனிதரில் நானும் ஒருவன்... ...
No comments:
Post a Comment