அரசாங்கத்தில் இருந்து கொண்டு நாட்டை ஆள்பவர்களே..பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நுழைவாயில் மற்றும் பாரம்பரியமிக்க வரலாற்று பொக்கிஷங்களை நீங்கள் வளர்ச்சி என்ற பெயரில் இடித்து தள்ளினால்..நாளை உங்களுக்கு பின்பு ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களும் நீங்கள் பொக்கிஷமாக நினைத்து கட்டிய கட்டிங்களை மக்களுக்கு இடையூறு என்பதாகவோ அல்லது மக்களின் வளர்ச்சி திட்டம் என்ற பெயரிலோ செயல்படுவர்... அரசாங்கத்தில் இருக்கும் ஆட்சியாளர்களே இதை தெனாலிராமன் என்ற ஓர் எழுத்தாளராக பதிவு செய்கிறேன்.. மக்களின் வரிப்பணத்தில் கட்டிய கட்டிங்களை பாதுகாப்பதும் அரசின் கடமையே....நினைவு சின்னங்கள் வரலாற்று பொக்கிஷங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
தூரத்தில் இருந்து பார்த்தால் பஞ்சணை ஓத்த அரியணை சிம்மாசனம் அரிமா அமர்ந்த அதில் அமர்ந்திட வேண்டித்தான் புள்ளிமான்களுக்குள் போட்டி..... காடு...
No comments:
Post a Comment