785 - .நினைவு சின்னங்கள் வரலாற்று பொக்கிஷங்கள்

 அரசாங்கத்தில் இருந்து கொண்டு நாட்டை ஆள்பவர்களே..பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நுழைவாயில் மற்றும் பாரம்பரியமிக்க வரலாற்று பொக்கிஷங்களை நீங்கள் வளர்ச்சி என்ற பெயரில் இடித்து தள்ளினால்..நாளை உங்களுக்கு பின்பு ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களும் நீங்கள் பொக்கிஷமாக நினைத்து கட்டிய கட்டிங்களை மக்களுக்கு இடையூறு என்பதாகவோ அல்லது மக்களின் வளர்ச்சி திட்டம் என்ற பெயரிலோ செயல்படுவர்... அரசாங்கத்தில் இருக்கும் ஆட்சியாளர்களே இதை தெனாலிராமன் என்ற ஓர் எழுத்தாளராக பதிவு செய்கிறேன்.. மக்களின் வரிப்பணத்தில் கட்டிய கட்டிங்களை பாதுகாப்பதும் அரசின் கடமையே....நினைவு சின்னங்கள் வரலாற்று பொக்கிஷங்கள்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...