மலரே நீ வாடாதே.. நீ வாடினால் இந்த தோட்டக்காரனுக்கு மனது வலிக்கிறது.. என்னை மன்னித்து விடு இரண்டு நாளில் கனமழை வரும் என்றே நன்கு படித்தவர்களின் பேச்சை நம்பி..அதிகமாக தண்ணீர் பட்டு மலர் உனது வேர் அழுகி விடுவோமோ என்ற தண்ணீர் விடவில்லை..என்றே வெயில் தாக்கத்தில் வாடிய மலர் செடிகளின் மீது வயதான அந்த முதியவர் தண்ணீர் தெளிக்கிறார்.தோட்டத்தில் இருக்கும் எல்லா செடிஇகளுக்கும்..என்னங்க இங்க வாங்க போட்ட டீ ஆறுது சீக்கிரமா வந்து குடிச்சிட்டு போய் உங்க அருமை புள்ளகளை தீர ஆசை கொஞ்சுங்க.. நான் ஓண்ணும் தடுக்க மாட்டேன். தள்ளாத வயதிலும் தனக்காக மலர்செடி தோட்டம் போட்டு வாழ்க்கை நடத்தும் அவரை கேலி செய்கிறாள் செவ்வந்தி என்ற பெயர் கொண்ட அந்த கிழவி.
அவரோ அவளின் காதுகளுக்கு கேட்காதவாறு தனது மலர் செடிகளிடம் வாஞ்சையுடன் பேசுகிறார்..பத்து நிமிஷம் கழிச்சு ஆறின டீ குடிச்சா நான் என்ன குறைச்சா போயிடுவேன்..வர..வர..இந்த கிழவிக்கு ஏனோ நேத்து தான் கல்யாணமான மாதிரி ரொம்ப கேலி பண்ணுறாரூ...ஏதாவது ஓர் வார்த்தை சொன்ன கண்ணுல குற்றால அருவியே வந்திடும் சரியான சிடுமூஞ்சி கிழவிகழுத்தில் மீண்டும் தளிர்க்க இன்றோ நாளையோ என்றே
still work in progress
No comments:
Post a Comment