வாழ்க்கை

 பிறருக்கு நன்மை செய்யும் ஓவ்வொரு மனிதனும் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்ட காரணமாகவே பிறருக்கு உதவுகிறான்.. ஏன்னென்றால் இந்த உலகை மாற்ற இயலாது ஆனால் என்னை சுற்றி இருக்கும் சூழ்நிலையை என்னால் மாற்ற இயலும் என்ற அதிக தன்னம்பிக்கையே வாழ்க்கை 

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...