மதம்..ஆ...மதமா...

 உலகின் இருப்பவர்கள் எல்லோரும் ஓரே மதத்தை தான் பின்பற்ற வேண்டும்..ஓரே மொழி தான் பேச வேண்டும் ..ஓரே உருவ அமைப்பில் தான் பிறக்க வேண்டும் .. ஓர் வகையான உணவை தான் சாப்பிட வேண்டும் என்று நடைமுறை படுத்த முடியா...சற்றே சிந்தனை செய்து பாருங்கள்.... நீங்கள் சார்ந்த மதத்தை எல்லோருமே பின்பற்ற ஆரம்பித்ஊஉ விட்டால் வறுமை ஓழிந்தகவிடுமா... உலகில் உள்ள எல்லா நாடுகளும் ஓரே மாதிரி இயங்கி விடுமா...

சற்றே யோசித்து பாருங்கள்....

இது ஓர் குறிப்பிட்ட மதம் சார்ந்த பதிவு அல்ல... கண்ணுக்கு தெரியாத கடவுள் என்பவர் இருக்கிறாரா என்ற ஆராய்ச்சியும் அல்ல.... உலகம் தோன்றிய போது மதம் என்பது இல்லை... மனிதன் பரிமாண வளர்ச்சி பெற்று இன

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...