பிறர் மனம்
புண்படாமல்
பேசுவது ஓர்
கலை தான்,
உலகில்
அனைவரும்
கலைஞர்கள்
இல்லையே,
அற்ப விஷயத்திற்கு
கோபப்பட்டும்
சாமானிய
மனிதன்,
அவனுக்கும்
தேவைப்படும்
அன்பு மொழி
காதல்
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...