கவலையோடு
வந்தவரும்,
மனநிம்மதி
எங்கேயென்று தேடி
அலைந்த வரையும்
சில நிமிடத்தில்
அனைத்தும்
மறந்து
சந்தோஷம்
கொள்ளச் செய்தது
திருச்செந்தூரின்
கடற்கரை அலை
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...