திருச்செந்தூர்


கவலையோடு
வந்தவரும்,
மனநிம்மதி
எங்கேயென்று தேடி
அலைந்த வரையும்
சில நிமிடத்தில்
அனைத்தும்
மறந்து
சந்தோஷம்
கொள்ளச் செய்தது
திருச்செந்தூரின்
கடற்கரை அலை




காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...