சுஜித்


ஆழ்துளை
கிணற்றில்
விழுந்த
குழந்தை
என்று கூட
பாராமல்
பேசும் சில
அறியாத
மதியீன கூட்டம்,
மீண்டு வந்து
உலகிற்கு
உறக்கச்சொல்
ஆழ்துளை
அவலம்
இனிமேல்
வேண்டாம்
என்று
சுஜித்


காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...