இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கசப்பான உண்மை இன்று கிறித்துஸ் என்றாலும் இரவு வரை புத்தாடைகளுக்கும் இனிப்புகளுக்கும் காத்திருக்கும் குடும்பங்கள் இருக்கிறார்கள்.

முதலாளியிடம் கடன் வாங்கி வந்து தன் குழந்தையின் கண்ணிலும் முகத்திலும்

மின்னல் கீற்றை ரசிக்கிறான்...ஆலயம் சென்று தசம பாகம் கூட கொடுக்க இயலாத குடும்ப சூழ்நிலை...

குறைந்த பணத்தை கொடுப்பது தெரிந்தால் மகளின் மனம் வேதனை படுமே என்று ஆலயத்தை தூற்றுவது போல் நடித்தான்..

பிதாவே எமது பாவத்தை மன்னியும் என்று மனதிற்குள் ஜெபித்தான்...

இரவில் எல்லோரும் ஜெபித்தனர்  எங்களுக்காக துன்பத்தை தாங்கிய பிதா... அப்போது தன்னையே பிதா போல் உணர்ந்து கண்கள் கலங்கினான்...

பிறரின் காதுகளுக்கு கேட்காத படி முறைய்யிட்டான்...

மண்ணுலகத்தின்  என்னை காப்பாற்ற பிறவி எடுத்து என் அன்பு தந்தையே உன்னை மனதார நேசிக்கிறேன்...


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...