தங்கம்

 *உலகம் இப்படித்தான்*


லஞ்சம் கொடுக்கும் போது *Discount* கேட்க மாட்டாங்க


சாராயத்தை சோதிக்க மாட்டாங்க


கெட்டவன்/ கோபக்காரன் கிட்ட எதிர்த்து கூட பேச மாட்டாங்க...


ஆனால் நல்ல பொருளையும் நல்ல மனிதரையும் தான் உரசிப் பார்ப்பாங்க.


தங்கத்தை எவ்வளவு உரசினாலும் அதற்கு கோபமோ வெறுப்போ சலிப்போ வருவதில்லை..


தங்கத்தின் மதிப்பு அதற்கு புரிகிறது.அடுத்தவருக்கு அது புரியலை எனவே தான் அடிக்கடி உரசுகிறார்கள்.


நீங்கள் நீங்களாகவே வாழுங்கள். உலகம் உஙக்ளை அங்கீகரிக்க காலம் எடுக்கலாம்...

நம்புங்கள் சிறந்த பொருள் உடனடியாக விற்பதில்லை. ஏனென்றால் அதன் மதிப்பு தெரிந்தவரின் கைகளில் மட்டுமே அவை போய் சேரும்.


தங்கம் தகர்த்துடன்  போட்டி போடுவதில்லை.

நிறைய தகரங்கள், தங்கமூலாம் பூசினால் சில நாட்களில் அதன் உண்மை சொரூபம் வெளிப்படும்.

தங்கம் சிறிய அளவே இருந்தாலும் அதன் மதிப்பு ஓவ்வொரு நாளும் உயர்வே செய்யும்



No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...