ஒவ்வொருவரும் தங்களின் கருத்தை சொல்ல வழி சொல்வதே ஜனநாயகம்
காலையில் எழுந்தவுடன் காபி..டீ வேணும்.பால் தயிர்.. நெய் எல்லாமே வேணும் ஆனா அதை தரும் மாடுகள் மட்டும் வேண்டாம்..போல...
ஆடு மாடு கோழி போன்றவை இயற்கையின் படைப்பு.. மனிதன் மட்டும் தான் ஊரில் வாழ வேண்டும் என்றால் எப்படி... பலரும் ஏதோ ஆடு மாடு மேய்ப்பர்களை கேவலமாகவும் கேலியாக எழுதியுள்ளனர்...ஆடு மாடுகளால் ஏற்படும் விபத்தை விட Bike , Car Lorry , bus இவற்றில் ஏற்படும் விபத்துகள் அதிகம் அதற்காக அவற்றை தடை செய்ய முடியுமா..... கால்நடை இல்லாமல் விவசாயம் இல்லை...
மிருகங்களும் இயற்கையின் சமன்நிலைக்கு மிகவும் தேவை என்பதை உணருங்கள்...ஆடு மாடு வளர்க்கும் ஏழைகளின் கஷ்டத்தையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்
No comments:
Post a Comment