படவிமர்சனம்
படம் வெளியாகும்
முன்னர் அப்படி
இப்படி என்றனர்..
வெளிவந்தவுடன்
உலகிலேயே
சிறந்த படம் இது
என்றே கோஷமிடுவர்....
முதல் ஷோ வசூல்
பல கோடி என்பர்
சில வாரத்தில்
முதலுக்கு மோசமில்லை
என்றே கதையெழுதுவர்
அடுத்த சில மாதங்களில்
படமெடுத்து கற்றுக்கொண்டேன்
என்ற விரக்தியாக
பேசி காலம் கடத்துவர்
ஆறுமாதம் கழித்து
அந்த படத்தால்
எனக்கு பல கோடி
நஷ்டமென்பார்....
நஷ்டமென்றால்
எதற்காக படத்தொழிலில்
மூதலீடு செய்கிறார்
என்று யாரும் அவரிடம்
கேட்பதில்லை மக்களுக்கு
நன்றாகவே தெரியும்...
திரையின் நடிப்பை
மட்டுமே ரசிக்கும்
சில ரசிகர்கள் எமது
தமிழ் மக்கள்
தமிழ் மக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
100 கோடி ரூபாய் நண்பன்
என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...
-
அவளுக்கு யாரிடம் எப்படி பேசணும் என தெரியாது...அவள் சாப்பிடும் தட்டை கூட சிலநேரங்களில் தூக்கி வீசிவிடுவாள். அவள் பல நாட்களுக்கு குளிப்பதே...
-
யானைகள் விநாயகரின் வடிவமாக இந்து மதம் கொண்டாடுகிறது... கோபத்திலும், நிதானமின்றியும், தனக்கு நிகராக யாருமில்லை என்றும் காடுகளில் சுற்றும் வரை...
-
யானை இரயில் இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் ஏனோ அவற்றை கண்டுகொள்ள நேரமின்றி இவற்றின் பயனை மட்டுமே அனுபவிக்கும் மனிதரில் நானும் ஒருவன்... ...
No comments:
Post a Comment