கடல்

கோபித்துக் கொண்டு
ஆவியாகி வானம்
சென்றது, அங்கும்
இருக்கப்பிடிக்காமல்
கண்ணீர் சிந்தியது
மழையாக
அணை போட்டாலும்
அங்கும் சிலநாள்
தங்கி விட்டு
ஆறாக பாய்ந்தது
அன்பை தேடி
பல ஊர்சுற்றி
விட்டு நமக்கு
சரியான இடம்
என தேடி ஓடி வந்து
மீண்டும்
அடைக்கலம் கேட்டது
ஆற்றின் குணம்
தெரிந்து அன்பால்
கட்டியணைத்து
தனதாக்கிக் கொண்டது
கடல்

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...