தியானம் செய்தால் பணம் வரும் நல்ல மனைவி கணவன் கிடைப்பார்கள் .. வேலை கிடைக்கும். என பலர் சொல்கிறார்கள் .. சரி ஒப்பு கொள்கிறேன்.
உங்களுக்கு தியானம் சொல்லிக்கொடுக்கும் உங்கள் ஆசிரியர் பணம் வாங்குகிறாரா ...
அப்படி என்றால் அவர் தியானம் சொல்லிக்கொடுக்க வில்லை உங்களின் அறியாமையை தனக்கு சாதகமாக பயன் படுத்தி உங்களின் பணத்தின் ஒரு பகுதியை அவர் வாங்குகிறார் ..
.
.
தியானம் என்பது சொல்லி கொடுப்பதில்லை.அது இயல்பாகவே ஒருவரின் தேடலில் பயனாக அமைகிறது.
.
இது ஒன்றும் வியாபாரம் அல்ல.பத்து லட்சம் ரூபாய் மூதலீடு செய்து பயன் பெறலாம் என்பத
போல..
போல..
தியானம் என்பது நம் மனதினை கட்டுப்படுத்தும் ஒரு எளிய முயற்சி அவ்வளவுதான் .. அதனை மீறி உங்களுடன் வானத்து தூதுவர் பேசுவார் என்பது போல எல்லாம் உங்களை ஏமாற்றி உங்களை நம்ப வைக்கும் செயல்பாடுகளே ... இங்கு அதிகமாக நடக்கிறது...
.
.
தன்னை அறிந்து கொள்ளவும், இறப்பிற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற ஆவலுடன் தான் ஆன்மீகம் தொடங்குகிறது..
.
வாழ்வின் நிலையாமை தான் நிலையானது எது என்ற கேள்விக்கு பதில் தேட வைக்கிறது..
உங்களின் பூர்வ ஜென்ம கர்மத்தின் படி நீங்கள் இந்த பிறவியில் பிறந்து உள்ளீர்கள் .உங்கள் தகப்பனார் , தாய் , சகோதரர் , சகோதரி கணவன் மனைவி குழந்தைகள்,உங்களுக்கு வந்த நோய் , எதிர்பாராமல் நடக்கும் விபத்துகள் , மரணம் உங்களை ஏமாற்றியவர்கள் , எதிரிகள், நண்பர்கள் அனைத்தும் உங்களின் பூர்வ ஜென்ம வாசனை படி அமைத்தது..
இந்த விதியை எழுதியது பூர்வ ஜென்மத்தில் நாம் தான் என்பதை மறந்து விட்டோம் அவ்வளவுதான் .
இந்த உலகில் உண்மையினை விட பொய்க்குத்தான் மதிப்பு அதிகம்.
உங்களை ஒருவர் புகழ்ந்து பேசினால் பலன் கிடைக்கும் என்றுதான் பேசுகிறார்கள்.
உங்களின் பூர்வ ஜென்ம கர்மத்தின் படி நீங்கள் இந்த பிறவியில் பிறந்து உள்ளீர்கள் .உங்கள் தகப்பனார் , தாய் , சகோதரர் , சகோதரி கணவன் மனைவி குழந்தைகள்,உங்களுக்கு வந்த நோய் , எதிர்பாராமல் நடக்கும் விபத்துகள் , மரணம் உங்களை ஏமாற்றியவர்கள் , எதிரிகள், நண்பர்கள் அனைத்தும் உங்களின் பூர்வ ஜென்ம வாசனை படி அமைத்தது..
இந்த விதியை எழுதியது பூர்வ ஜென்மத்தில் நாம் தான் என்பதை மறந்து விட்டோம் அவ்வளவுதான் .
இந்த உலகில் உண்மையினை விட பொய்க்குத்தான் மதிப்பு அதிகம்.
உங்களை ஒருவர் புகழ்ந்து பேசினால் பலன் கிடைக்கும் என்றுதான் பேசுகிறார்கள்.
.
இந்த உலகத்தில் இலவசம் என்று ஒன்றும் இல்லை. பிறப்பையும் இறப்பையும் தவிர
இன்றைய நாள்களில் காதல் தோல்விகள் , திருமண முறிவுகள் அதிகம் நிகழ்வதற்கு முக்கிய காரணம். ஆதித ஆசைகள், ஆசைகள் துன்பங்களை தருகிறது .
எளிமையாக் சொல்வதானால்....
இன்றைய நாள்களில் காதல் தோல்விகள் , திருமண முறிவுகள் அதிகம் நிகழ்வதற்கு முக்கிய காரணம். ஆதித ஆசைகள், ஆசைகள் துன்பங்களை தருகிறது .
எளிமையாக் சொல்வதானால்....
.
இன்று குழந்தை பள்ளியில் இருந்து வந்தவுடன் அன்பாக பேசும் என நினைக்கிறோம். அக்குழந்தை பள்ளியில் யாரிடமாவது கொண்ட கோபத்தை நம்மீது காட்டுகிறது . அது நம் மனதை பாதிப்பு அடைய செய்கிறது. அந்த நேரத்தில் நாமும் பதிலுக்கு நமது கோபத்தை காட்டினால், குழந்தை மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகும் .
அந்த மாதிரி நேரங்களில் நாம் காட்டும் பொறுமை .. அக்குழந்தைகளை நம் மீது அதிக நம்பிக்கையினை உண்டாகி பொறுமை காட்டும் மனிதரிடம் தனது உண்மைகளை சொல்கிறது ...
அந்த மாதிரி நேரங்களில் நாம் காட்டும் பொறுமை .. அக்குழந்தைகளை நம் மீது அதிக நம்பிக்கையினை உண்டாகி பொறுமை காட்டும் மனிதரிடம் தனது உண்மைகளை சொல்கிறது ...
.
.
அந்த குழந்தைக்கு இப்போது நீங்கள் தான் தியான மாஸ்டர் .. அவர்களிடம் நீங்கள் காசு வாங்குவீர்களா ...
இங்கே எழுதிய அனைத்தும் பகத் கீதையில் கண்ணன் போலி குருமார்கள் பற்றி சொன்னது அவ்வளவுதான் .......
ஒருமுறை நான் திருவண்ணாமலை சென்ற போது ஒரு கிழிந்த காவி உடை மனிதர் பின்வருமாறு சில நபர்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தார் ..
இந்த மலையை சுத்துற எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் இறை தொண்டு செய்தவர்கள் தான் . அதனால்தான் தவறான வழிகளில் போகாமல் இறைவன் அவர்களுக்கு அவர்களால் தாங்கக்கூடிய அளவில் துன்பங்களை தந்து இன்பத்தினை (அமைதியினை) தேடச் செய்கிறான்
ஒரு சிலர் இறைநாட்டம் அதிகமாகி இந்த பிறவிலோ அல்லது பின்வரும் பிறவிகளில் இறைவனை அடைகிறார்கள்.
அந்த குழந்தைக்கு இப்போது நீங்கள் தான் தியான மாஸ்டர் .. அவர்களிடம் நீங்கள் காசு வாங்குவீர்களா ...
இங்கே எழுதிய அனைத்தும் பகத் கீதையில் கண்ணன் போலி குருமார்கள் பற்றி சொன்னது அவ்வளவுதான் .......
ஒருமுறை நான் திருவண்ணாமலை சென்ற போது ஒரு கிழிந்த காவி உடை மனிதர் பின்வருமாறு சில நபர்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தார் ..
இந்த மலையை சுத்துற எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் இறை தொண்டு செய்தவர்கள் தான் . அதனால்தான் தவறான வழிகளில் போகாமல் இறைவன் அவர்களுக்கு அவர்களால் தாங்கக்கூடிய அளவில் துன்பங்களை தந்து இன்பத்தினை (அமைதியினை) தேடச் செய்கிறான்
ஒரு சிலர் இறைநாட்டம் அதிகமாகி இந்த பிறவிலோ அல்லது பின்வரும் பிறவிகளில் இறைவனை அடைகிறார்கள்.
.
.
அருணகிரி நாதரும், பட்டினத்தாரும் ரமணரும் , விசிறி சாமியாரும் இன்னும் எத்தனையோ
அருணகிரி நாதரும், பட்டினத்தாரும் ரமணரும் , விசிறி சாமியாரும் இன்னும் எத்தனையோ
மனிதரும் பணம் கட்டி தியானம் கற்று சாமியார் ஆனவர்களில்லை. தம் வாழ்வில் நட்ந்த நிகழ்வுகளால் வாழ்வின் நிலையாமை உணர்ந்து தன்னை தானே சுய பரிசோதனை செய்து கொண்டனர்.
.
.
சிவம் என்பது தன்னை அறிந்த நிலை, உலகத்தின் சர்வமும் இறைவனின் சொரூபங்களை இவைகளுக்கு செய்கிற இன்பமும் துன்பமும் அவனுக்கு செய்வதுவே ..
எனவே செயல்களை குறைத்து மூச்சினை அடக்கி தியானம் செய்து இறைவனுடன் இரண்டற கலக்கிறார்கள் ... உண்மை இப்படி இருக்க, "நீ தியானம் செய்தால் நல்ல வேலை கிடைக்கா என்று கேக்கலாமா தம்பி"...
நீ உன்னுள் கொண்டுவரும் மனஅமைதி உன்னை தேடிவரும் அனைைைையும் காக்கும் இந்த அளவு நீ தெரிஞ்சு கிட்டால் கூட போதும் என்று விட்டு, கொடுத்த டீயை கூட என் பசி நீ ஆற்றக்கூடியதா ? ? ? என்று விட்டு போனார்
சிவம் என்பது தன்னை அறிந்த நிலை, உலகத்தின் சர்வமும் இறைவனின் சொரூபங்களை இவைகளுக்கு செய்கிற இன்பமும் துன்பமும் அவனுக்கு செய்வதுவே ..
எனவே செயல்களை குறைத்து மூச்சினை அடக்கி தியானம் செய்து இறைவனுடன் இரண்டற கலக்கிறார்கள் ... உண்மை இப்படி இருக்க, "நீ தியானம் செய்தால் நல்ல வேலை கிடைக்கா என்று கேக்கலாமா தம்பி"...
நீ உன்னுள் கொண்டுவரும் மனஅமைதி உன்னை தேடிவரும் அனைைைையும் காக்கும் இந்த அளவு நீ தெரிஞ்சு கிட்டால் கூட போதும் என்று விட்டு, கொடுத்த டீயை கூட என் பசி நீ ஆற்றக்கூடியதா ? ? ? என்று விட்டு போனார்
சர்வம் சிவமயம்
No comments:
Post a Comment