750 - புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக

 வயதான தாத்தா ரோட்டில் விழுந்து கிடந்தார்.. கிழட்டு மனுஷ வீட்டுல சொல்லாம வந்நிருப்பாரூ என எக்காளம் செய்து சென்ற சிலர்... ஓர் சிறுவன் ஓடிப் போய் அவரை கை பிடித்து தூங்கிவிட்டான்...நீ நல்லா இருக்கணும் தம்பி என்றுவுடன் தாத்தா நீங்க சாப்பிட்டீங்களா என்ற போது அவரின் கண்கள் கலங்கியது கொஞ்சம் பொறுங்க...சில ஐம்பது ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்தான்... டேய் இது விளையாட்டு போட்டிக்கு நீ சேர சொல்லி கொடுத்தது... எனக்கு தெரியும் நீ சும்மா இரு நண்பனை கட்டுபடுத்தினான்...தம்பி உனக்கு என தாத்தா கேட்டார்.. என்கிட்ட சேமிப்பு பணம் கொஞ்சம் இருக்கு.. அதை எடுத்து பணத்தை கட்டி விடுவேன்.. நீங்க போய் சாப்பிடுங்க தாத்தா...தெருவில் 

சுற்றி இருந்த அனைவரும் உதவி செய்யாத போதும் சிறுவன் உதவி செய்தார்...ஏன்டா நீ இப்படி பண்ணிணே என நண்பன் கேட்டதற்கு டேய் என்னோட தாத்தா மாதிரியே இருந்தாரூ டா அதான் என பேசிய படி இருவர் சென்றனர்.

.. தூரத்தில் பாட்டு சத்தம் கேட்டது... புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...