தேடல்

 பொய்களை மாத்திரமே பேசி தன்னை உண்மையானவன் போலவே காட்டி வாழும் பல மனிதர்கள் இந்த உலகில்.


எத்தனை எத்தனையோ நல்லவர்களை அவர்கள் சந்தர்ப்பங்களில் ஏமாற்றி வாழ்ந்த பிறகும் கூட தேடுகிறன்றனர், உண்மையான மனிதரை இந்த உலகில்

ஏனோ அவர்களுக்கு ஓர் உண்மை புலப்படாமலே போகிறது.

நாம் உண்மையாக வாழ முடியவில்லையே என்ற ஆதங்கம் மனதில் நிலைகொண்டு தூக்கம் வராமல் தவிக்கும் மனநிலையை

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...