மனம் என்னும் மலரே நீ வாடாதே

 யார் எப்படி போனால் என்ன 

நான் நல்லா இருக்கணும் என 

நினைத்து வாழும் சுயநல மனிதர்கள் மத்தியிலும்.

சில நல்ல மனிதர்கள் வாழத்தான் செய்கின்றனர். 

தனக்கு கிடைக்கும் சில நூறு ரூபாய்காக 

தோட்ட வேலை செய்யும் அந்த வயதான முதியவர்.

பொண்ணு பையனை நல்ல விதமா கட்டி கொடுத்தாச்சு... 

உடலில் தெம்பு இருக்கும் வரை உழைச்சு சாப்பிடணும் 

வெயில் அடித்தால் செடிகள் வாடும்..

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...